ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி(உலக செய்தி)

Read Time:1 Minute, 3 Second

செக் குடியரசுவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்சன் நகரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புது வசந்தம் பட நடிகை சித்தாராவின் தற்போதைய நிலை தெரியுமா?(வீடியோ)
Next post ஆரோக்கியத்திற்கு இந்த உடற்பயிற்சியை செய்யுங்க|திவ்யா விளக்கம்!!(வீடியோ)