அரசின் சமாதான பேச்சுக்கான நிபந்தனைகளுக்கு பிரபாகரன் இணங்கமாட்டார்
Read Time:45 Second
அரசாங்கத்துடன் இடம்பெறவுள்ள சமாதான பேச்சுவாhத்தைகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கலந்து கொள்ள மாட்டாரெனவும் இது சம்பந்தமான எவ்வித முன்நிபந்தனைகளுக்கும் பிரபாகரன் இணங்க மாட்டாரெனவும் புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்தார். இதன் காரணமாகவே எமது தலைவர் எமது அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள நியமித்துள்ளார் எனவும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.