ஆபாச வீடியோவில் நடிகை சொர்ணமால்யா!?
நடிகை சொர்ணமால்யா மேலாடையின்றி இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோ பைல் இமெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக நடிகைகளுக்கு நேரம் சரியில்லை. முன்பு திரிஷா குளிப்பது போன்ற காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதில் இருப்பது நான் அல்ல, என்னைப் போன்ற உருவம் கொண்ட பெண் என்று மறுத்தார் திரிஷா. இந்நிலையில் சொர்ணமால்யாவின் மேலாடை இல்லாத வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் கேமரா மூலம் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 வினாடிகள் இக்காட்சி ஓடுகிறது. அதில், சொர்ணமால்யா (அல்லது அவரது உருவத்தில் இருக்கும் பெண்) படுக்கை ஒன்றில் மேலாடை இல்லாமல் அமர்ந்திருக்கிறார். அதை ஒருவர் செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார். இதைப் பார்க்கும் சொர்ணமால்யா வெட்கத்தில் வேண்டாம் என்று தலை அசைக்கிறார்.
ஆனாலும் சொர்ணமால்யாவின் அரை நிர்வாணக் காட்சி படமாக்கப்படுகிறது. இதையடுத்து தலையணையை எடுத்து தனது மார்பகங்களை மறைக்கிறார் சொர்ணமால்யா. பின்னர் தரையில் கிடக்கும் உடையை எடுத்து அணிகிறார்.
இந்தக் காட்சிகள் தற்போது இமெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி வருகிறது. செல்போன்களிலும் இக்காட்சி பரவி வருகிறது. இப்போதைக்கு சென்னை, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில்தான் இந்தக் காட்சிகள் அதிக அளவில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
சொர்ணமால்யா மறுப்பு:
ஆனால் இப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை. அதில் இருப்பது நிச்சயம் நானாக இருக்க மாட்டேன். இதுபோன்ற கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன்.
எனக்குத் தெரியாமலும் யாரும் இதை எடுத்திருக்க ¬டியாது. எனது உருவம் கொண்ட யாரோ ஒரு பெண்ணை வைத்துத்தான் இப்படத்தை எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேவலப்படுத்துவதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸில் புகார் செய்வேன். இதுபோன்ற ஆபாசப் படங்கள் என்னை எதுவும் செய்யாது என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா.
இந்த ஆபாசப் படம் குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல ஆபாசப் படங்களை இமெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்புவது குற்றம். இப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை படத்தில் இருப்பது சொர்ணமால்யா தான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
பாவம் தான்! நடிகை சொர்ணமால்யா!!!