பாகிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி

Read Time:44 Second

Muslim.2.jpgபாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா அருகே குஸ்தார் என்ற இடத்தில் ஒரு மசூதிக்குள் ஆயுதம் தாங்கிய 4 பேர் நுழைந்தனர். அவர்கள் அங்கு தொழுகை நடத்திய 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சேக்ரி என்ற பழங்குடி இனத்தைச்சேர்ந்த 2 குழுக்களுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது என்று போலீசார் கூறினார்கள். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: விடுதலைப்புலிகளை பழிவாங்க ராணுவம் அதிரடி தாக்குதல்