யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..
Read Time:43 Second
ஜப்பானின் இலங்கைக்கான விஷேட தூதுவர் யசூசி அகாசி மூன்றுநாள் விஜயம் ஒன்றைமேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார் இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவாரண கிராமத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இவர் கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 thoughts on “யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..”
Leave a Reply
You must be logged in to post a comment.
He brings peace in one bag and money for Rajapakse brothers in the other bag. He will not teach anything to the brothers.
Let him give the peace bag to tamils. Because they need it now. Thalaivar or Rajapake may not going to give. Better get it from Agasi.