சிகிரியா குளவித் தாக்குதல்..

Read Time:1 Minute, 33 Second

சிகிரியா கற்கோட்டைக்கு சென்று பார்வையாளர்கள் மேலும் ஒரு குளவித் தாக்கதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையில் உச்சியில் குளவித் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையின் உச்சியில் குளவித் தாக்குதலுக்கு உள்ளான 22பேர் சிகிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிரியா கற்கோட்டையின் சிங்க வாயிலில் சிக்கிக்கொண்ட உல்லாசப்பயணிகள் அருகில் உள்ள இலங்கை விமானப்படை வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சிகிரியா கற்கோட்டையும் அதன் சுற்றுப்புறமும் குளவிக்கூட்டங்களின் இருப்பிடமாக இருப்பதால் பார்வையாளர்கள் குளவிகளை குழப்பாமல் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த குளவித் தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் வருகை குறைவடையும் என அஞ்சப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் நான்கு கிளைமோர்கள் மீட்பு
Next post குழந்தையை திருடிய இருவர் கைது பெற்றோரைத் தேடும் பணியில் பொலிஸார்