உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன்
Read Time:33 Second
சென்னையில் இன்று உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் இன்றுமாலை 6மணிக்கு சென்னையில் இடம்பெறவுள்ளது.
Average Rating