உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன்

Read Time:33 Second

சென்னையில் இன்று உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் இன்றுமாலை 6மணிக்கு சென்னையில் இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – கருணா
Next post கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம்