மட்டக்களப்பில் யானை மிதித்து ஒருவர் பலி
Read Time:1 Minute, 8 Second
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வெள்ளாவெளி பெரிய போரதீவு பிரதேச சேயலாளர் பிரிவில் கராஜில் காவலாளியாக கடமையாற்றியவரையே யானை மிதித்ததால் பலியானார் இச்சம்பவம் நேற்று 26 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது வழமையாக பழுகாமத்தினைச் சேர்ந்த நபர் வாகனம் திருத்தும் பெரியபோரதீவில் உள்ள கராஜில் இருந்த போது யானை காலால் மிதித்து பரிதாபகரமான முறையில் பலியானார் கடந்த பல காலங்களுக்கு முன்பும் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயங்களுக்கு ஆளாகியுள்ளதுடன் பல வீடுகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான நெல் வயல்களும் யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Average Rating