மட்டக்களப்பில் யானை மிதித்து ஒருவர் பலி

Read Time:1 Minute, 8 Second

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வெள்ளாவெளி பெரிய போரதீவு பிரதேச சேயலாளர் பிரிவில் கராஜில் காவலாளியாக கடமையாற்றியவரையே யானை மிதித்ததால் பலியானார் இச்சம்பவம் நேற்று 26 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது வழமையாக பழுகாமத்தினைச் சேர்ந்த நபர் வாகனம் திருத்தும் பெரியபோரதீவில் உள்ள கராஜில் இருந்த போது யானை காலால் மிதித்து பரிதாபகரமான முறையில் பலியானார் கடந்த பல காலங்களுக்கு முன்பும் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயங்களுக்கு ஆளாகியுள்ளதுடன் பல வீடுகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான நெல் வயல்களும் யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!
Next post 2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு