புத்தளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..!

Read Time:1 Minute, 3 Second

புத்தளம் பகுதியில் உள்ள விவசாய கிராமான மாம்புரியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரை முச்சக்கரவண்டியொன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் மனைவி முறைப்பாடொன்றை செய்துள்ளார் கடத்தப்பட்டவர் சிக்சன் கிசோக் குமார் என்ற 31வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது  மேலும் கடத்தவந்த அடையாளம் தெரியாதவர்கள் குடியிருக்கு முன் இருந்து குறித்த நபரை அழைத்து பலவந்தமாக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது.. மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை -மனிதஉரிமை கண்காணிப்பகம்
Next post மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் -பிரகாஷ்ராஜ் மனைவி கோரிக்கை