சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்
Read Time:51 Second
சிங்கள ஊடகவியலாளரான பி.எகானிலிகொட என்பவர் இனந்தெரியாதோர்களால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்தசம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமயில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது குறித்த ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகமான சியரட்ட மற்றும் லங்கா இ நியுஸ் போன்ற ஊடகங்களில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது மேலும் இவரின் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating