கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது!!
Read Time:1 Minute, 0 Second
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்த தமிழர் ஒருவரை இலங்கை பயங்கவாத புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவர் சுந்தரலிங்கள் ஜேசுதாசன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன போலியான தகவல்களுடன் அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல முற்படுகையிலேயே கைதானதாக பயங்கரவாத புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது புலனாய்வு தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Average Rating