எழுதுமட்டுவாளில் கிளைமோர் தாக்குதல் படைச்சிப்பாய் பலி மேலும் இருவர் படுகாயம்.

Read Time:30 Second

Claymore_5.gifயாழ் எழுதுமட்டுவாளில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படைச் சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துமனைக்கு எடுத்துச் செல்லபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.
Next post மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடிய புலிச்சந்தேக நபர்கள்