எழுதுமட்டுவாளில் கிளைமோர் தாக்குதல் படைச்சிப்பாய் பலி மேலும் இருவர் படுகாயம்.
Read Time:30 Second
யாழ் எழுதுமட்டுவாளில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படைச் சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துமனைக்கு எடுத்துச் செல்லபட்டுள்ளனர்.