அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்

Read Time:52 Second

usa-flag.gif அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவர் யாழ்.குடாநாட்டுக்கு நேற்று முன்தினம் இரகசிய விஜயம் மேற்கொண்டு அங்குள்ள முன்னரங்க காவலரண்களின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளதாகவும், கொழும்பிலிருந்து விசேட விமானம்மூலம் பலாலி படைத்தளத்திற்கு சென்ற இவர்களை படையினர் காங்கேசன்துறை, காரைநகர் படைத்தளங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன. பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்த இவர்கள் படையதிகாரிகளையும் சந்தித்து பேசியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்
Next post மொண்டநிக்ரோ நகரம் தனிஅரசுப் பிரகடனம்.