இத்தாலியில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை

Read Time:32 Second

இத்தாலியில் கொலை செய்யப்பட்ட வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 37வயதுடைய பொன்னுசாமி விஜயலட்சுமி கடந்த 17ம்திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் சர்வதேசவலையமைப்பு இயங்கிவருவதாக இலங்கை குற்றச்சாட்டு
Next post போலி ஆவணங்களை காண்பித்து யாழ் செல்ல முயன்ற போது கைதான பிரான்ஸ் பிரஜை விடுதலை