இத்தாலியில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை
Read Time:32 Second
இத்தாலியில் கொலை செய்யப்பட்ட வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 37வயதுடைய பொன்னுசாமி விஜயலட்சுமி கடந்த 17ம்திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating