14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய சீன நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது
Read Time:48 Second
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கடமையாற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மின்சார திட்டத்தில் கடமையாற்றுபவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
Average Rating