குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி இராஜினாமா செய்வேன் -மேர்வின் சில்வா
Read Time:39 Second
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏதும் உண்மையென்று நிரூபிக்கப்படுமானால், தனது பதவியை இராஜினாமாச் செய்யவிருப்பதாக புதிய பிரதி ஊடகத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா உறுதியளித்துள்ளார். பிரதி ஊடகத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மேர்வின் சில்வா இன்று காலை தனது பதவியை பொறுப்பேற்றிருக்கும் நிலையிலேயே, இந்த உறுதிமொழியை வழங்கினார்.
Average Rating