அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த 60பேருடன் தத்தளித்த படகு
Read Time:53 Second
இலங்கையை சேர்ந்த 60பேர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் 60பேருடன் தத்தளித்த படகொன்றை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 6.00மணிக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட ஈழ அகதிகள் 60பேர் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் கோகோ தீவுக்கு அருகாமையில் எரிபொருள் இன்றி தத்தளித்த நேரம் அவுஸ்திரேலிய சுங்க அதிகரிகளால் கைது செய்யப்பட்டு கொகோதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது
Average Rating