அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த 60பேருடன் தத்தளித்த படகு

Read Time:53 Second

இலங்கையை சேர்ந்த 60பேர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் 60பேருடன் தத்தளித்த படகொன்றை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 6.00மணிக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட ஈழ அகதிகள் 60பேர் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் கோகோ தீவுக்கு அருகாமையில் எரிபொருள் இன்றி தத்தளித்த நேரம் அவுஸ்திரேலிய சுங்க அதிகரிகளால் கைது செய்யப்பட்டு கொகோதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)
Next post யாழ். குடா நிலையை சீர்படுத்த கட்டளைத் தளபதி முனைப்பு