நிதிமோசடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மறுத்துள்ளார்

Read Time:1 Minute, 0 Second

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதிமோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பிள்ளையான் மறுப்பு தெரிpவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது குறித்த கிழக்கு மாகாணசபையின் கணக்காய்வு குழுவுக்கு மேற்படி கணக்காய்வுஅறிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே முதலமைச்சரினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கைத் தூதரகங்களின்; புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்..
Next post விமானம் மூலம் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம்