குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..!

Read Time:51 Second

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். குமரன் பத்மநாதன் வவுனியாவிலுள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றுள்ளார். அண்மையில் கே.பி. குறித்து கருத்து வெளியிட்டிருந்த அரச ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பியை விடுதலைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையெனக் கூறியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா சென்றடைந்த 76இலங்கையர்களில் 25பேர் புலிகள் என தகவல்..!
Next post ரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை