அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர் மர்ம மரணம்

Read Time:56 Second


ஆந்திராவை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆந்திராவை சேர்ந்த வெங்கட் ரெட்டி(47) என்பவர் ஓகியோ நகரில் சாராய கடை நடத்தி வந்தார். அவர் கடைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் , அமெரிக்காவின் நியூயார்க் ரயில் நிலையத்திஞூ, இந்தியரை தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post பெண்ணின் உதட்டை கடித்து முத்தம் இட்ட நடிகை