இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைவூபடுத்தத் தீர்மானம்

Read Time:1 Minute, 2 Second

india-house
யூத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்ட பணிகளை விரைவூபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்ளுக்காக இந்திய அரசின் 1400 கோடி ரூபா செலவில் மிகப்பெரிய செயற்றிட்டமாக இது அமையவூள்ளது. 2015ம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் இத்திட்டத்தை நிறைவூசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார். இவ் வீட்டுத் திட்டம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்