யாழில் 15வயது சிறுமி கடத்தல்

Read Time:41 Second

kidnappedயாழ்ப்பாணத்தில் 15வயது சிறுமியொருவர் இன்றுமாலை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே சிறுமியைக் கடத்தியூள்ளனர். அருள்நேசன் ஆருனியா என்ற மேற்படி சிறுமி செம்மணி பகுதியில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:29.01.2013
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…