மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரி கைது
Read Time:48 Second
மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரியொருவர் இன்று கொழும்பு- நீர்கொழும்பு ரயிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது குறித்த பெண்ணிடம் 1800 ரூபா பணம் இருந்ததாகவூம் இப்பணம் ஒரு மணித்தியாலத்தில் அந்தப் பெண்ணால் சேகரிக்கப்பட்டதாகவூம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பிள்ளைகளின் தாயான குறித்தப் பெண் தனது வயிற்று பகுதியில் உள்ள கட்டி ஒன்றை காண்பித்தே பிச்சையெடுத்து வந்துள்ளார்.
Average Rating