ரயில் விபத்தில் இருவர் பலி

Read Time:37 Second

accident-004மாத்தறை கம்புறுகமுவ பகுதி பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் நேற்றிரவூ ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியூள்ளார். இதேவேளை மருதானையிலிருந்து காலிசெல்லும் ரயிலில் கொஸ்கொட மகாபலன பகுதியில் நேற்றிரவூ ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிப்பு
Next post நெதர்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவினர், சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு