ரயில் விபத்தில் இருவர் பலி
Read Time:37 Second
மாத்தறை கம்புறுகமுவ பகுதி பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் நேற்றிரவூ ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியூள்ளார். இதேவேளை மருதானையிலிருந்து காலிசெல்லும் ரயிலில் கொஸ்கொட மகாபலன பகுதியில் நேற்றிரவூ ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியூள்ளார்.
Average Rating