அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டம்
Read Time:51 Second
நாட்டிலுள்ள அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவூள்ளதாக கல்வியைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதற்கென 250 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வருடமளவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுமெனவூம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Average Rating