பிக்கு அரசியல் செய்வது அகௌரவம்
Read Time:43 Second
பௌத்த தர்மத்தின்படி புத்தபிக்கு ஒருவர் அரசியல் செய்வது அகௌரவமாகதாகும் என அஸ்கிரிய மஹா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்சித தேரர் குறிப்பிட்டடுள்ளார். அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் ஆசி வழங்குவது மாத்திரமே பௌத்த பிக்குவின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியூள்ளார். முதலீட்டு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று மஹாநாயக்கரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Average Rating