ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி பலி: இருவர் படுகாயம்
Read Time:41 Second
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலுடன் மூவர் மோதியுள்ளவேளை 16 வயதுச் சிறுமி உயிரிழந்தவேளை ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating