அக்கரைப்பற்றில் 800 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது

Read Time:38 Second

thirukkai_001அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதென மதிக்கப்பட்ட இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். இம் மீன் நேற்று பிடிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் இதுவே அதிக நிறையுடைய மீன் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கவர்ச்சி ஆடையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்!
Next post ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி