திருக்கோவில் மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
Read Time:51 Second
முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த பிரதேசத்தின் பொது மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. அம்பாறைஇ திருக்கோயில் தம்பிலுவில் பொதுமயானத்தில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சீ-4 ரக வெடிப்பொருள் ஒரு கிலோஇ சைக்கிள் போல்ஸ் மற்றும் கருப்பு வெடிமருந்து பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட பிரிவினர் அறிவித்துள்ளனர்.
Average Rating