திருக்கோவில் மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

Read Time:51 Second

arms1முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த பிரதேசத்தின் பொது மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. அம்பாறைஇ திருக்கோயில் தம்பிலுவில் பொதுமயானத்தில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சீ-4 ரக வெடிப்பொருள் ஒரு கிலோஇ சைக்கிள் போல்ஸ் மற்றும் கருப்பு வெடிமருந்து பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்- பிரதமர் மன்மோகன் சிங்
Next post கூட்டமைப்பு பிரித்தானியா செல்கிறது