கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல்
Read Time:48 Second
கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவூ கற்களால் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியூள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
Average Rating