இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Read Time:46 Second
இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தில் போர்க்குற்ம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் கொண்டு வர முன்மொழிய வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
Average Rating