பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை

Read Time:1 Minute, 10 Second

ANI.foxபதினொருமாத பச்­சிளம் குழந்தையை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு களுத்துறை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் தில­க­ரத்ன 20வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் 20 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து தீர்ப்­ப­ளித்துள்ளார். அப­ரா­தத்­துக்கு மேல­தி­க­மாக பாதிக்­கப்­பட்ட குழந்­தைக்கு எட்டு இலட்சம் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக வழங்­கும்­ப­டியும் நீதி­ய­ரசர் உத்­த­ர­விட்­டுள்ளார். 2004ம் ஆண்டு செப்­டெம்பர் 23ம் திகதி இந்நபர் இக்­குற்­றத்தை மேற்­கொண்­ட­தாக இவர்மீது வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது.களுத்­துறை, நாகொட வைத்தியசாலை வைத்தியரொருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா (PHOTOS)
Next post கூட்டமைப்பிற்குள் பிளவா?