பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:37 Second
பலாங்கொடை பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
தனது வீட்டு அறையில் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating