பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:37 Second

imagesபலாங்கொடை பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

தனது வீட்டு அறையில் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுக்கு நீங்க டிரஸ் போடாமலே வந்திருக்கலாம் … !!(PHOTOS)
Next post இதோ ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் பூனம் பஜ்வாவின் தங்கை!!