15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழ்பவர்!!

Read Time:51 Second

839scorஈராக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 15 வருடங்களாக தினமும் விஷமிக்க தேள்களை உண்டு வாழ்ந்து வருகிறார். ஈராக்கிலுள்ள சமர்ரா எனுமிடத்தைச் சேர்ந்த 34 வயதான இஸ்மாயில் ஜெஸீம் முஹம்மது என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு தேள் உண்பதற்கு அடிமையாகியுள்ளார்.

ஜெஸீமை ஒருமுறை கொடிய தேள் வகை ஒன்று தீண்டியுள்ளது. இதன் பின்னரே தேளினை உண்ண ஆரம்பித்துள்ளார் ஜெஸீம். காலப்போக்கில் அவரினால் தேளினை உண்ணாமல் இருக்க முடியவில்லை. தற்போது தினமும் கொடிய வகை தேள்களை உண்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனிப்பாறைகளில் புதையுண்ட 400 ஆண்டுகள் பழைமையான மரம் மீண்டும் வளரும் அதிசயம்!!
Next post கோடை வெயிலில் சிக்கிக்கொண்ட டாப்ஸி!!