மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 60 வருடகால சிறை!!

Read Time:1 Minute, 26 Second

images (4)மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தையொருவருக்கு 60 வருடகால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

60 வருடகால சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப் பணமாகவும் செலுத்த உத்தரவிட்ட கேகாலை மேல் நீதிமன்றம், குறித்த தண்டப் பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 15 வருட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கேகாலை மேல் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்படி சந்தேகறபருக்கு 60 வருட கால சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற மகனை அடித்து கொன்ற தாய்..!!
Next post தடல் புடலாக கொண்டாடப்பட்ட உள்ளூர் நடிகையின் பிறந்தநாள் பார்ட்டி!!(PHOTOS)