நாயுடன் தகாத உறவு; 50 வயது நபர்மீது குற்றச்சாட்டு!!
Read Time:1 Minute, 23 Second
நாயொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க சிக்காழூ;கோ நகரில் இடம்பெற்றுள்ளது. ஜெரார்டோ பெரெஸ் (50 வயது) என்ற மேற்படி நபர் சிக்காக்கோ மிருக பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துக்குரிய பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள பொய்கையொன்றின் அருகில் நாயொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
அவரது நடத்தையை அவதானித்த மேற்படி நிலைய அதிகாரிகள் செய்த முறைப்பாட்டையடுத்து பெரெஸ் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கைது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அவரது வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் அவரை 80,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
Average Rating