10 வயது சிறுமியை கும்பலாக பலாத்காரம் சிறுமி பரிதாப நிலை!!
Read Time:35 Second
மேற்கு வங்கத்தில், 10 வயது சிறுமி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம், 30ம் தேதி நிகழ்ந்த இந்த கொடூரத்தில், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, நேற்று புருலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான், கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது; போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating