இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் திரையரங்கில் நடந்தது

Read Time:1 Minute, 21 Second

knife-03யாழ்.நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனை­வி­யுடன் திரைப்­படம் பார்த்துக் கொண்­டி­ருந்த மனை­வியின் காத­லன் எனக்­கூ­றப்­ப­டு­­ப­வ­ரை அவ­ளது கணவன் கத்­தியால் வெட்­டிய சம்­பவம் ஒன்று யாழில் நடை­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குறித்த பெண்ணின் கணவன் கூலித் தொழி­லாளி. இவர் கூலித் தொழி­லுக்கு காலையில் சென்றால் இரவில் தான் வீடு திரும்­புவார்.

இதனைத் தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திய குறித்த பெண் தனது காத­ல­னுடன் சென்று குசி­யாக திரைப்­படம் பார்த்துக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இத­னை­ய­றிந்த அவ­ரது கணவன் திடீ­ரென கத்­தி­யுடன் தியேட்­ட­ருக்குள் புகுந்து தனது மனை­வியின் கள்ளக் காத­லனை கத்­தியால் வெட்­டி­யுள்ளார். காய­ம­டைந்த இவரை அங்­கி­ருந்­த­வர்கள் ஆட்டோ ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்