இலங்கையர்கள் 22 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

Read Time:1 Minute, 7 Second

refugee-01கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் 22 இலங்கையர்கள் இன்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களாக அங்கீகரிக்க முடியாதவர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடியகல்வு மற்றும் பிரஜாவுரி​மை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற ஆயிரத்து 270 இலங்கையர்கள் இதுவரையில் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களை நவ்றூ மற்றும் மனுஸ் தீவுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் மதமாற்ற தடைச்சட்டத்தை அமுல்செய்வதாக ஜனாதிபதி உறுதி
Next post சம்பந்தன், விஜித்த ஹேரத்தின் ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு