ஏஞ்சலோ மெத்தியூஸ் திருமணப் பந்தத்தில் இணைந்தார்..!!

Read Time:45 Second

anjelo-mathews-02 (2)இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நேற்று திருமணப் பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மெத்தியூஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொழும்பு 03, கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றுள்ளது. இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

anjelo-mathews-02 (2)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா..!!
Next post கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி..!!