ஓட்டல் அதிபரானார் சந்தானம்!

Read Time:1 Minute, 29 Second

download (9)

தலைப்பை படித்தவுடனேயே அனைவரும் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சந்தானம் ஓட்டல் ஒன்றிற்கு அதிபராவது என்பதில் அதிர்ச்சி ஏதும் இல்லை. ஆனால், நிஜத்தில் சந்தானம் ஓட்டல் எல்லாம் வாங்கவில்லை. ‘பட்டத்து யானை’ படத்தில்தான் இவர் ஓட்டல் அதிபராக நடிக்கிறார்.

‘மலைக்கோட்டை’ படத்திற்குப் பிறகு விஷாலும் இணைந்து பூபதிபாண்டியன் இயக்கும் படம் ‘பட்டத்து யானை’. இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தில்தான் சந்தானம் ஓட்டல் அதிபராக வருகிறார். அவருடைய ஓட்டலில் வேலை செய்பவராக விஷால் நடிக்கிறார்.

பூபதிபாண்டியன் படங்களில் வரும் வழக்கமான காமெடி கலாட்டாக்கள் இந்த படத்திலும் உள்ளது. படம் முடிந்து சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுவிட்டது. வரும் 26-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post .மலாலா மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – தலிபான்..!
Next post படப்பிடிப்பில் இடுப்பில் கிள்ளினார்?: சந்தானம் மீது சந்தியா எரிச்சல்..!