வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!

Read Time:1 Minute, 27 Second

download (5)முன்னாள் பொலிஸ்மா அதி­ப­ரான வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் கொழும்பு மேல­திக நீதிவான் முன்­னி­ லையில் வேண்­டுகோள் ஒன்­றினை விடுத்­த­த­னை­ய­டுத்தே நீதிவான் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

இதே­வேளை, பம்­ப­லப்­பிட்டி வர்த்­தகர் ஒரு­வரின் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் என சந்­தே­கிக்­கப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன் னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குண­வர்­த­னவின் மக­னான ரவிது குண­வர்த்­த­னவும் இந்தக் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மாணவன் ஒரு­வனைத் தாக்­கிய சம்­பவம் தொடர்­பிலும் ரவிது குண­வர்த்­த­ன­வுக்கு கடு­வெல நீதி­மன்றம் பிடி­யாணை பிறப்­பித்­துள்­ளதும் தெரிந்­ததே. இவர் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாக முன்னர் கூறப்பட்டும் இதுவரை அவர் சரணடையவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பு முக்கிய புள்ளிகள் ஜனாதிபதியுடன் அடிக்கடி பேச்சு..!
Next post இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை..!