கேம்பிறிட்ச் இளவரசனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!

Read Time:49 Second

download (3)சிம்மாசனத்துக்கு 3 ஆவது வாரிசான கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பையொட்டி அரச குடும்பத்தை பாராட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பு பொதுநலவாயத்துக்கு முக்கியமானது என கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரசி, மாட்சிமை தங்கிய அரசி 2 ஆவது எலிஸபெத்துக்கு எழுதிய கடிதத்தில், அவரது கொள்ளுப்பேரன் இளவரசன் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயியின் பிறப்பையொட்டி இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!
Next post சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!