இரு குழந்தைகளை விழுங்கிய மலைப்பாம்பு..!!
Read Time:51 Second
கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்மொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கியுள்ளது.
ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர்.
தொடர்மாடி வீடொன்றின் காற்றாடி கோபுரத்தினூடாக ஊர்ந்து சென்றுள்ள இந்த மழைப்பாம்பு, உறக்கத்திலிருந்த இரு குழந்தைகளையும் விழுங்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Average Rating