பஸ்ஸை மறித்த துப்பாக்கிதாரியினால் பாகிஸ்தானில் 13 பேர் சுட்டுக்கொலை..!!

Read Time:47 Second

download (4)பாகிஸ்தானின் தென் மேல் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுததாரிகளால் பஸ் ஒன்று மறிக்கப்பட்டு, அந்த பஸ்ஸில் இருந்தவர்களே கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பலோசிஷ்தான் கிராமத்தில் பணிபுரிகின்றவர்களே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாகிஸ்தான் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழுந்து ஓடிய ‘பிணத்தை’ப் பார்த்து அதிர்ந்த சீன அதிகாரிகள்..!!
Next post ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே நிலநடுக்கம்..!!