இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாமென்கிறது ஜே.வி.பி…!!

Read Time:56 Second

download (5)

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை இராணுவத்தினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் படி ஜே.வி.பி.தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுள்ளது.

வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதால் தமது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இக் கோரிக்கையை விடுப்பதாக ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதன் படி சிவில் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை நீக்கி நீதியான நேர்மையான தேர்தலை நடத்த உதவும் படியும் அவர் கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா பெண் லண்டனில் கொலை..!!
Next post கனடா சிறுவர்களை கொன்ற பாம்பு செல்லப்பிராணி கிடையாது..!!