திருட்டுத்தனமாக மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்தவர் கைது..!!

Read Time:1 Minute, 20 Second

download (4)

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரிவில் திருட்­டுத்­த­ன­மாக மாடு அறுத்து இறைச்சி விற்­பனை செய்து வந்த குற்றம் தொடர்பில் நான்கு பிடியாணை­க­ளுக்கு தலை­ம­றை­வா­க­வி­ருந்து வந்த நப­ரொ­ருவர் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார்.

பொலிஸ் சார்­ஜண்ட் யூ.எல்எம். ஆப்டீன் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே இவரைக் கைது செய்து அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டுத்­தினர்.

இதன்­போது ஒவ்­வொரு வழக்­குக்கும் மேல­திக சரீ­ரப்­பி­ணையில் விடு­தலை செய்ய நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ரீ.சர­வ­ண­ராஜா உத்­த­ர­விட்டார். அக்­க­ரைப்­பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர் பிடியாணைக்கு தலை­ம­றை­வாக அக்­க­ரைப்­பற்று பனை அறுப்பான் வயல் பிரதேசத்திலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்..!!
Next post ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க பென்டகன் முடிவு..!!