திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!

Read Time:1 Minute, 18 Second

download (35)திரு­ம­ண­மாகி 15 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கும்­போது குடும்பத் தக­ராறு கார­ண­மாக பொலிஸ் நிலை­யத்தில் 139 முறைப்­பா­டு­களை செய்­துள்ள ஒரு தம்­ப­தி­யினர் தொடர்­பாக குளி­யாப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

இந்த தம்­ப­தி­யினர் திரு­ம­ண­மாகி 15 வரு­டங்­க­ளா­கின்­றன. இவர்­க­ளுக்கு இரண்டு வளர்ந்த பிள்­ளைகள் இருக்­கின்­றனர். 15 வரு­டங்­களில் கணவன் தன்னை துன்­பு­றுத்­து­வ­தாக  மனைவி  139 முறைப்­பா­டு­களை குளி­யாப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் செய்­துள்ளார்.

139 முறைப்­பா­டு­க­ளையும் விசா­ரணை செய்த பொலிஸார் இவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி அனுப்பி வைத்­துள்­ளனர். 139 ஆவது முறைப்­பாட்டை பொறுக்க முடி­யாத பொலிஸார் இந்த முறைப்பாட்டை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன் வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதில் பிரதம நீதியரசராக சிறீபவன்..!!
Next post தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்க முடியாது- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!!