மகனுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க, எஜமான் வீட்டில் திருடிய பணிப்பெண்..!!

Read Time:1 Minute, 20 Second

download (12)தனது மக­னுக்கு கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்றை வாங்கிக் கொடுக்க தான் பணி­பு­ரியும் வீட்டில் இரண்டு தங்கச் சங்­கி­லி­களைத் திரு­டிய பணிப்­பெண்­ணொ­ரு­வரை அம்­ப­லாங்­கொடை பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர்.

அம்­ப­லாங்­கொடை பிர­தே­சத்தைச் சேர்ந்த வர்த்­த­க­ரொ­ரு­வரின் வீட்டில் பணிப்­பெண்­ணாகக் கட­மை­யாற்றும் குறித்த பணிப்பெண் வீட்டில் 2 பவுண் எடை­யுள்ள இரண்டு தங்க சங்­கி­லி­களை காணாமற் போன­வுடன் பணிப்­பெண்­ணிடம் 60 ஆயிரம் பணம் இருந்­த­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து அப்பெண் வர்த்­த­கரின் வீட்­டி­லி­ருந்து வெளி­யேற முற்­பட்ட போது வர்த்­தகர் பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்க பொலிஸார் பணிப்­பெண்­ணையும் அவ­ரது புதல்­வ­னையும் கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்ய படகு விபத்தில் அறுவர் பலி, 47 பேர் காயம்..!
Next post பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளைக் கொண்டவர்களுக்கு திக் திக்..!!