18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!
Read Time:47 Second
பிரிட்டனின் எண்ணெய் அகழ்வு நிறுவனமொன்றின் ஹெலிகொப்டர் ஒன்று 18 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனின் ஷெட்லண்ட் தீவுகளுக்கு நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடும் குளிரான நீரிலிருந்து 14 பேர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சுப்பர் பியூமா ரகத்தைச் சேர்ந்த இந்த ஹொலிகொப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது
Average Rating